Title Title

தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு நாள்

தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு நாள்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதுச்சேரி கடற்கரையில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அனிவிப்பு.!!!.
அன்புடையீர், புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு
30.1.24 செவ்வாய் அன்று முற்பகல் 12 .00 மணிக்கு புதுச்சேரி கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு
கழகத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் R.L. வெங்கட்டராமன் , பொதுச்செயலாளர் எ. மு.ராஜன் , உதவி செயலாளர் ஆண்டாள் ,நித்தியானந்தன் , V.M. ஆனந்தன், ரவிகுமார் , ராதாகிருஷ்ணன், ரகுபதி, கலியபெருமாள், காலா ப்பட்டு குமார் , வக்கீல் ராஜா ஆன்டனி குமார் , கோமதி ,கௌரி, உமா , ரவிச்சந்திரன், சுப்ரமணி, தண்டபாணி ,
தமிழ் , ரவி , சிவகுமார் செல்வம் ,ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்