Title Title

சுனாமி நினைவு நாள் 

சுனாமி நினைவு நாள் 

26.12.23 அன்று காலை 2004 ஆம் ஆண்டு புதுவை மாநிலத்தில்   பேரழிவை உருவாக்கிய சுனாமி நினைவு தினம் கழகத்தின் சார்பில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் முன்னால் உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

சுனாமி அன்று உயிரிழந்த  மக்களுக்கு பால் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியிலும் கழகத்தின் முன்னோடி நிர்வாகிகள் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.